வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்
x
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியை சேர்ந்த எம்.பி. இளங்கோவன், இவ்வாறு கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்