கருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதில்,கருணாநிதியின் பெற்றோர் பெயர் மற்றும் மனைவி தயாளும்மாள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர சுகாதார அலுவலர் செந்தில்நாதன் அந்த சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.
Next Story