"நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை" - த.மா.கா தலைவர் வாசன்

"நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை" - த.மா.கா தலைவர் வாசன்
நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை - த.மா.கா தலைவர் வாசன்
x
திருச்சியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் த.மா.கா கொடியேற்றும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் வாசன் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணிகளுக்கு அரசு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்