#Breaking : `10வது முறை'... செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் ட்விஸ்ட்

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிப்பு/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு/வரும் 22ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவு /நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு /அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவு//கோப்புக்காட்சி /4/அமைச்சர் செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்