மீண்டும் அபாய கட்டத்தை எட்டிய யமுனை நதி நீர்மட்டம்

x

யமுனை நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில், நீர்மட்டம் மீண்டும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, டெல்லி பழைய ரயில்வே பாலம் பகுதியிபகுதியில் ல் நீர்மட்டம் 205 புள்ளி 39 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால், யமுனை நிதியின் நீர் வரத்து அதிகரித்து வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்