ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்ற குடியரசு துணைத்தலைவர்

x

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்த அவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டார். இந்நிலையில் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்