காவல்துறை தேர்வு.. "சிதைக்கப்பட்ட 2 கோடி இளைஞர்களின் கனவு" | Uttarpradesh

x

வினாத்தாள் கசிவு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை தேர்வு கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 7 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வினத்தாள் கசிந்துள்ளதாகவும், இதனால் 2 கோடி இளைஞர்களின் கனவு சிதைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனைவரிடமும் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய ராகுல்காந்தி, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்