உ.பி.யில் பிடித்த `தீ'... தகதகவென பற்றியெரிந்த தாபாக்கள் - பரபரப்பை கிளப்பிய சம்பவம்

x

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவின் பிஸ்ராக் காவல் நிலைய பகுதியில் உள்ள தாபாக்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்