த்ரெட் ஆர்ட் மூலம் உம்மன்சாண்டி உருவப்படம் - மாற்றுத்திறனாளி சாதனை

x

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின் உருவப்படத்தை த்ரெட் ஆர்ட் மூலம் உருவாக்கி மாற்றுத்திறனாளி ஓவியர் சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரான துடுமோன் மறைந்த உம்மன் சாண்டியின் மீது கொண்ட அன்பால் அவரின் உருவத்தை 6 நாட்களில் த்ரெட் ஆர்ட் மூலம் உருவாக்கி உள்ளார். தனது குடும்பத்தினரின் உதவியுடன் வெள்ளை நிற மரச்சட்டத்தில் 244 ஆணிகளை அடித்து சுமார் 8 ஆயிரம் மீட்டர் நூலை 4 ஆயிரத்து 500 முறை சுற்றி அவரின் உருவத்தை வரைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்