திருப்பதி தேவஸ்தானம் சொன்ன தகவல் | tirupati

x

திருப்பதி தேவஸ்தானம் சொன்ன தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 69,314 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக 12 மணி நேரம் வரை இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்