நள்ளிரவில் திடீரென திருப்பதி கோயிலில் நடந்த சம்பவம்... அதிர்ந்து நின்ற மக்கள்

x

திருப்பதியில் நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில், ஏழுமலையான் கோயில் முன்பு தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ஆந்திர மாநில ஆக்டோபஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்வில் பங்கேற்றனர். திடீரென நடந்த ஒத்திகையால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்