நாட்டை உலுக்கிய கோர ரயில் விபத்து... உண்மை காரணம் என்ன..? - பகீர் தகவல்

x

ஆந்திராவில் கோர ரயில் விபத்து - நடந்தது என்ன..?/விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகாடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 08504)/கண்டகப்பள்ளி பகுதி அருகே வந்தபோது பயணிகள் ரயில் பழுது/கண்டகப்பள்ளி பகுதியில் உள்ள ரயில் தடத்தில் பயணிகள் ரயில் நிறுத்தம்/அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 08532)/பயணிகள் ரயிலின் பின்புறம் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர சத்தத்துடன் மோதியது/பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து/கண்டகப்பள்ளி, ஆந்திரப்பிரதேசம்


Next Story

மேலும் செய்திகள்