உத்தரப் பிரதேசத்திற்கு விரையும் குடியரசுத் தலைவர்..வெளியான காரணம் !

x

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். வாரணாசியில் நடைபெறும் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், லக்னோவில் இன்று மாலை நடைபெறும் டிவைன் ஹார்ட் பவுண்டேஷனின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும், லக்னோவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை பங்கேற்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்