திடீரென பரபரப்பை கிளப்பிய நோட்டீஸ் - சிக்கலில் மாணவர்கள் எதிர்காலம்

x

புதுச்சேரியில் செப்டம்பர்-30க்கு பின் மருத்துவ கலந்தாய்வு மூலம் நடைபெற்ற மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து மாணவர் சேர்க்கை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்