சுனாமி எச்சரிக்கை விடுத்த நொடி..நிலநடுக்கத்தால் குலுங்கிய நாடு - நடுங்கவிடும் அதிபயங்கர காட்சி

x

#earthquake

சுனாமி எச்சரிக்கை விடுத்த நொடி..நிலநடுக்கத்தால் குலுங்கிய நாடு - நடுங்கவிடும் அதிபயங்கர காட்சி

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர், ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஜப்பானின் ஹொன்ஷூ பகுதியில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.


Next Story

மேலும் செய்திகள்