கருணை காட்டாத பனிமூட்டம் மக்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில், மொரதாபாத் நகராட்சி சார்பில், 100-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் தீ மூட்டி குளிர்காய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்