தேரினை ஒன்றாக வடம்பிடித்து வைத்த ஆளுநர், முதல்வர்

x

புதுச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழூநீரம்மன் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இந்த தேரோட்டத்தில் புதுச்சேரி மட்டுமின்றி சுற்றியுள்ள தமிழக பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்