பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 4 பேர் பலி.. 28 பேர் நிலை..?

x

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானாவில் இருந்து உத்தரகாண்ட் நைநிடல் மாவட்டத்தில் உள்ள கலாதுங்கி சாலையில் சென்று கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த‌து. உடனடியாக மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், 4 பேரை சடலமாக மீட்டனர். மேலும், 28 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்