ஹே தள்ளு...தள்ளு...தள்ளு..!...உபியில் நடந்த சுவாரசிய சம்பவம்

x

உத்தரபிரதேச மாநில அமேதியில், நிஹல்கர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயில் எஞ்சின் பெட்டி, திடீரென பழுதாகி தண்டாவளத்திலேயே நின்ற நிலையில், அதனை ரயில்வே ஊழியர்கள் தங்கள் கைகளால் தள்ளிச் சென்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்