கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்த இளைஞர்! - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு

x

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கணவன், மனைவி இருவர் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மரம்நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்