முதல் 2 கட்டத்தில் கண்ட காட்சி - அதிருப்தியான பிரதமர்.. போட்ட ட்வீட்

x

நாடு முழுவதும் 93 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை மேலும் விறுவிறுப்பாக மாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்