வேட்பு மனுவுடன் மருத்துவ பரிசோதனை? திட்டவட்டமாக மறுத்த கோர்ட்

x

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கோவையை சேர்ந்த சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த மடியாது எனக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்