சிக்கிய பல கோடிகள்..டெல்லியில் அடுத்த பரபரப்பு..இறங்கிய IT அதிகாரிகள்

x

டெல்லியில் உரிய ஆவணங்களின்றி 3 கோடி ரூபாய் பணத்துடன் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். குருகிராமில் இருந்து கொண்டு வரப்பட்ட பணம் கரோல் பாக்கில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், இந்த பணம் ஷாஹ்தராவில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டுவரப்பட்டதா, யார் மூலம் இந்த பணம் கொடுக்கப்பட்டது என பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்