அபார்ட்மெண்ட்-ல் பயங்கர தீ விபத்து..உயிரை கையில் பிடித்து ஓடி வந்த நபர் - அதிர்ச்சி காட்சிகள்

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத்தில் பஞ்சகுட்டா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ விபத்தில் சிக்கிய 5 பேரை பத்திரமாக மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்