தெலுங்கானா எம்.எல்.ஏ. வீட்டில் அதிரடி சோதனை

x

தெலங்கானாவில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. மகந்தி கோபிநாத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான தொழிலதிபர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்