4-வது மாடியில் இருந்து டேங்க் விழுந்து பயங்கர விபத்து - 2 பேருக்கு நேர்ந்த சோகம்

x

பெங்களூரில் 4வது மாடியில் இருந்து குடிநீர் டேங்க் விழுந்த‌தில் 2 பேர் உயிரிழந்தனர். சிவாஜி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து குடிநீர் டேங்க் சரிந்து விபத்துக்குள்ளானது. அப்போது தரைத்தளத்தில் கடை வைத்திருந்த நபரும், வாடிக்கையாளர்கள் மீது விழுந்தது. இதில், கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையளர் ஒருவர் உயிரிழந்த‌தாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. மற்றொரு வாடிக்கையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்