திடீரென படையெடுத்த ஒரு லட்சம் பக்தர்கள்... திணறிய சபரிமலை

x

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால், பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். மண்டல மற்றும் மகர பூஜைக்காக கடந்த 16ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, இன்று கார்த்திகை கொண்டாடவுள்ள நிலையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் குவிந்தனர். இதனால் இருமுடி கட்டி வந்த பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்