திடீர் மண் சரிவு.. மண்ணில் புதைந்த - கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளா மாநிலம் இடுக்கி நெடுங்கண்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு ஏக்கர் மிளகு தோட்டம் முற்றிலும் அழிந்தது. திங்களன்று பெய்த மழையினால், வினோத் என்பவரின் மிளகு தோட்டம், முற்றிலும் அழிந்தது.

குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்