நீரோடையில் தவறி விழுந்த மாணவி..திடீரென மாயமான சோகம்..கதறி அழும் குடும்பம்கேரளாவில் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கோட்டயம் அருகே நீரோடையில் தவறி விழுந்த 14 வயது பள்ளி மாணவியை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. பாளையை சேர்ந்த மாணவி மரியா ஹெலன், தோழியுடன் வீடு திரும்பும் போது அய்யம்பரா குன்னேமுரி நீரோடையில் கால் தவறி விழுந்தார். நேற்று இரவு வரை தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், மாணவி கிடைக்காததால் இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்