8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kerala Court | Child Abuse

x

கேரளாவில் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 83 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு வளாங்காட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர், கடந்த 2018ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த‌து. இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சுரேசுக்கு மொத்தமாக 83 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்