சாலையில் சிங்க நடைபோடும் படையப்பா யானை வைரலாகும் பரபரப்பான காட்சிகள்

x

சாலையில் சிங்க நடைபோடும் படையப்பா யானை வைரலாகும் பரபரப்பான காட்சிகள்

மூணார் - உடுமலைபேட்டை சாலையில் ஒய்யாரமாக உலா வந்த படையப்பா யானையால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற படையப்பா யானை, சாலையோர கடையில் இருந்த தின்பண்டங்களை ருசி பார்த்து, பின்னர் அங்கும், இங்குமாக வலம் வந்தது. தொடர்ந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் அமைதியாக கடந்து சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்