கர்நாடகாவை உலுக்கிய ரகசிய வீடியோ விவகாரம் - முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவு

x

கர்நாடக மாநிலம் உடுப்பியில், தனியார் கல்லூரி மாணவிகள் 3 பேர் செல்போன் மூலம் ரகசியமாக சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கின் விசாரணையை சிஐடி-க்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பாஜகவினர் போராடிய நிலையில், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்ற புலனாய்வுத்துறை இதுகுறித்து விசாரணை நடத்துமென முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்