கர்நாடகாவை உலுக்கிய ரகசிய வீடியோ விவகாரம் - முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவு
கர்நாடக மாநிலம் உடுப்பியில், தனியார் கல்லூரி மாணவிகள் 3 பேர் செல்போன் மூலம் ரகசியமாக சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கின் விசாரணையை சிஐடி-க்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பாஜகவினர் போராடிய நிலையில், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்ற புலனாய்வுத்துறை இதுகுறித்து விசாரணை நடத்துமென முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Next Story