லட்சக்கணக்கில் படையெடுக்கும் பக்தர் கூட்டம்... திணறும் சபரிமலை

x

பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது. மகர ஜோதிக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்ட தினத்திலிருந்து சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பம்பை, நிலக்கல், புல்லு மேடு போன்ற பல பகுதிகளில் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்