கோயில் தூணை திடீரென விடாமல் கட்டி பிடித்து கொண்ட ரோஜா

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் அம்மாநில அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் ரோஜாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தவளை தூணை பக்தி பரவசத்துடன் ஆரத்தழுவி சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்