சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

x

டெல்லி கீதா காலனியில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், 55 வயது பெண் உடல் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண் காலையில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார், அவர் மீது வேகமாக மோதியது. இதில், அந்த பெண் சம்பவம இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீதா காலனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்