ராஜீவ் காந்தி கனவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக காத்திருக்கும் சோனியா காந்தி

x

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் குறித்த ராஜீவ்காந்தி கனவு நினைவாகும் என மகளிர் உரிமை மாநாட்டில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும்,காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், பல சிரமங்களை சந்தித்து வருவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்