திருப்பதி ஏழுமலையானுக்கு 6 டன் மலர்களால் புஷ்ப யாகம் | Tirupati Temple

x

திருப்பதி ஏழுமலையானுக்கும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும், பல்வேறு வகையான மலர்களால், ஒரே நாளில் புஷ்ப யாகம் நடைபெற்றது.

திருப்பதி மலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த சுமார் 6 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்கள் கூடைகளில் நிரப்பப்பட்டு, கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அர்ச்சகர்கள் புஷ்ப யாகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்