புதுவை சிறுமி கொடூர கொலை..சாப்பிட மறுக்கும் வளர்ப்பு நாய் - மெலிந்து உருக்குலைந்த சோக காட்சிகள்

x

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமியின் வளர்ப்பு நாய், தற்போது மெலிந்து காணப்படுகிறது. சிறுமி, சிப்பிப்பாறை நாய் ஒன்றை ஆசையாக வளர்த்துள்ளார். அதற்கு, ரோஸி எனப்பெயரிட்டு தினமும் சாப்பாடு போட்டுள்ளார். நாய் சாப்பிட்டே பிறகே அவர் சாப்பிடும் அளவிற்கு பாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி இறந்ததில் இருந்தே, நாயானது சரிவர சாப்பிட மறுக்கிறது. இதனால் அது மெலிந்து காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்