CAA அமலானதும் வெடித்தது போராட்டம்.. பாஜக ஆளும் மாநிலத்திலே கொளுத்தப்பட்டதால் அதிர்ச்சி

x

குடியுரிமை திருத்தச் சட்டம் திடீரென நேற்று அமலுக்கு வந்த நிலையில், அசாமில் சிஏஏ நகல்கள் எரிக்கப்பட்டன...

Vovt

அனைத்து அசாம் மாணவர் சங்கங்கள், மற்றும் 30 பழங்குடியின அமைப்புகள் இணைந்து கவுகாத்தி, பார்பெட்டா, லக்கிம்பூர், நல்பாரி, திப்ருகார், தேஜ்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி குடியுரிமைத் திருத்தச் சட்ட நகல்களை தீயிட்டுக் கொளுத்தினர்... இச்சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டத்தின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான தொகை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என அசாம் காவல்துறை அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்