ஜனாதிபதி வருகை - புதுச்சேரியில் கடகடவென நடந்த வேலைகள்

x

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள கழிவுநீர் கால்வாய், திரை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதுச்சேரிக்கு செல்கிறார். இதற்காக, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால், பிரமாண்ட திரை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில், அவசர கதியில் சாலைகள் சீரமைக்கப்பட்டதாக, கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்