"TROLL பண்றதுக்கு கூட ஒருத்தர் கிடைச்சிருக்காரு.." - அடக்க முடியாமல் சிரித்த தமிழிசை

x

புதுச்சேரிக்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழகத்திடம் நிலம் கேட்டதற்கு எந்தவித பதிலும் இல்லை என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்