மொபைல் போன்களின் உச்சகட்ட வியாபாரம்...ஏற்றுமதியில் மாஸ் காட்டும் இந்தியா...மோடியின் அதிரடி பேச்சு.

x

"இந்தியாவில் சிப் தயாரிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்" என, செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் ஏற்றுமதியும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்