ஓய்.எஸ்.ஆர். காங். - தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே மோதல்... போலீசாரின் வாகனங்களுக்கு தீ வைப்பு -ஆந்திராவில் பரபரப்பு

x

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், 13 போலீசார் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குறபல கோட்டா அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்து வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசாரின் இரண்டு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்