எங்க ஓடவே இல்ல..! திடீர் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்.. வேர்த்து விறுவிறுத்து போன ஆட்டோ ஓட்டுநர்கள்

x

புதுச்சேரியில் மீட்டர் சரியாக செயல்படாத ஆட்டோக்களுக்கு மோட்டார் வாகன அதிகாரிகள் அபராதம் விதத்தினர். புதுச்சேரியில் இயங்கும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மீட்டர் சரியாக வேலை செய்யாத ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்