கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஒடிசாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

x

கொட்டித் தீர்க்கும் கனமழையால் - ஒடிசாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலாங்பகிர் மாவட்டத்தில் குடியிருப்புகள், கோயில் உள்ளிட்ட இடங்களில்

மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்