ஒடிசா.. ஆந்திரா.. தமிழகம்.. கேரளா... 4 மாநிலங்கள்.. 6 பேர்.. கிறுகிறுத்த போலீஸ்

x

கேரள மாநிலம் கொட்டியத்தில் உள்ள காலனியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின. இதனடிப்படையில் அங்குள்ள வீட்டை சோதனையிட்ட போலீசார், 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து இருந்து தமிழகம் வழியாக, கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்