தலைக்கேறிய போதை - ராணுவ வீரரை பொளந்து கட்டிய கும்பல் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

x

கர்நாடகாவில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், ராணுவ வீரரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெலகாவி மாவட்டத்தில் விடுமுறைக்கு வந்த பரசுராம் என்ற ராணுவ வீரர், மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு பக்கத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட, பரசுராமை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியது. இதுதொடர்பான புகாரின் பேரில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்