மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு - நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்

x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய மணீஷ் சிசோடியாவின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது. மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என். பாஹ்ட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை கடந்த 17ஆம் தேதி மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்