மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்.. காவல்துறையின் கழுகுப்பார்வையில் 2ம் கட்டம்

x

மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, உக்ருல் பகுதியை ட்ரோன் கேமராக்களை கொண்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்