திருமலையில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழாகொண்டாட்டம்....பாரம்பரியமாக நடைபெற்ற உறியடி விழா | Andhra

x

திருப்பதி திருமலையில் உள்ள கோகர்பம் கார்டனில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு தேவஸ்தான கார்டன் பிரிவின் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், தேன், மஞ்சள், தேங்காய் நீர் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், பாரம்பரிய உறியடி விழாவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்